சீரியல் நடிகை பவித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம்.? தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏராளமானார்கள் சினிமாவிற்குள் வர தொடங்கி இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாணவர் தான் பவித்ரா ஜனனி என்பவர்.

 

இவர் இந்த தொடருக்கு பிறகு ராஜா ராணி சரவணன் மீனாட்சி ஒன்று மட்டும் இரண்டு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்கள் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல்

 

பல தனியார் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகின்றார். மேலும், இவர் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் கதாநாயகன் நடித்து வந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது மீண்டும் இதை தொலைக்காட்சியில்

 

தென்றல் வந்து என்னை தொடும் தொடரிலும் கதாநாயகன் அடுத்து வருகின்றார். இப்படி சினிமாவில் பெரியவர் ஆவதற்கு முன்பாக ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனக்கென்று அடையாளத்தை வளரும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தனது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.