நெருக்கமான காட்சிகள் நடிக்க மறுக்கும் நடிகை.? அதற்கு வெளிப்படையாக காரணத்தை சொன்ன நடிகையின் தகவல் உள்ளே..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ப்ரியாமணி. இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு 2017 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டு சிறு சிறு கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக வளர்ந்து கொண்டிருக்கின்றார். இவர் சைபத்தில் கலந்து கொண்டிரு பேட்டியில் நான் படுக்கையறை காட்சி மற்றும் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி நடிக்க மாட்டேன். ஏனென்றால்  நான் நடிக்கும் படத்தை

 

என்னுடைய குடும்பத்தினர் பார்ப்பார்கள். அவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நான் எப்பொழுதும் நடிக்க மாட்டேன். அது மட்டுமல்லாமல் அப்படி நடித்தால் நான் என்னுடைய கணவருக்கு பதில் அளிக்க வேண்டும். அதனால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.