அண்ணன் தனக்கு செய்ததை திருப்பி செய்யும் தனுஷ்..!! இது சாத்தியமா என்று கேட்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராகவும் முன்னணி நடிகர்களின் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாத்தி. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பை கிடைத்து ஓடியது.

 

இதற்கு அடுத்தபடியான திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுசுவின் ஐம்பதாவது படத்தை அவரை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா விஷ்ணு விஷால் உள்ளிட்ட பணம் முன்னணி பிரபலங்கள் நடிகருபதாகவும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த, வாரம் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக மொட்டை அடித்து தனது கெட்டப்பை முழுமையாக அவர் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை இந்த திரைப்படத்தில் தனுசுவின்

 

அன்னரும் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் செல்வ ராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த திரைப்படத்தில் வில்லனாக கூட நடிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் பல தகவல்கள்

 

தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. தன்னை வைத்து திரை உலகில் அறிமுகம் செய்து வைத்த தன்னை நடித்து வைத்து கற்றுக் கொடுத்த தன்னுடைய அண்ணனை தற்பொழுது செல்வராகவன் இயக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது…

 

Comments are closed.