சினிமாவில் வந்ததால் தான் நான் இப்படி கஷ்டப்படுகிறேன்.? வெளிப்படையாக நடிகை பகிர்ந்த தகவல் உள்ளே.!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபலம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நளினி என்பவர். இவர் டி ஆர் இயக்கத்தில் உருவான உஷா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்துக்கு முன்பாக ஒரு சில திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் மட்டும் நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்த சமியத்தில்

 

நடிகர் ராமராஜனை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இழந்த சீரியல் பக்கம் சென்று விட்டார். தற்பொழுது பிரபலமாக திகழ்ந்துவரும் நான் சினிமாவில் நுழைவதற்கு முன்

பல அவமானங்களை பட்டு உள்ளேன். மேலும், நான் சினிமாவிற்கு வருவது அறிந்த என்னுடைய அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக பின்னணியின் அம்மா ஆதரவாக தான் நான் இப்பொழுது

 

சினிமாவில் நடந்தேன் ஒரு நல்ல இடத்திற்கு செல்வதற்கு என்னுடைய அம்மாவும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை நளினி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.