நாங்க எல்லாம் முன்னேறவே கூடாதா.? சரண்யா பொன்வண்ணனை அசிங்கப்படுத்திய பிரபலம்.?

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் இன்று பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் வயதான காரணத்தினால் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவரும் ஒருவர். இவர் இப்பொழுது அதிகப்படியான காமெடி அம்மாவாகவும் சென்டிமென்ட் அம்மாவாகவும் நடித்து

 

பலரையும் கவர்ந்து வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்திலும் இவருக்கு செண்டிமெண்ட் அம்மாவாகும் நன்றாகவே சூட்டானது.

 

அதன் பிறகு களவாணி படத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வர தொடங்கியுள்ளார்கள். மேலும், புது பட தயாரிப்பாளர் ஒருவர் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அந்த திரைப்படத்தின் நடிகை சரண்யா பொன்னுடனே ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அப்பொழுது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில்

 

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சரண்யாவை தவறாக சுட்டிக்காட்டி மேடையில் பேசியுள்ளார். மேலும், சரண்யாவை புடிச்சு தான் இந்த கதையின் கதாபாத்திரம் நகரும் அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மிகவும் வருத்தப்பட்டு பேசி உள்ளார்கள். நாங்கள் அவரை காலில் விழுந்து கூப்பிடாத அளவிற்கு கூப்பிட்டு பார்த்தோம்.

 

ஆனால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடுவது தான் முக்கியம் என்று அதில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், சூரிய, தனுஷ் போன்ற நடிகர்கள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக இவர் கலந்து கொண்டிருப்பார்.

 

புதுப்பட தயாரிப்பாளர்களாக இருப்பதன் காரணமாகத்தான் இவர் இப்படி ஒரு மரியாதை எங்களுக்கு கொடுத்து வருகின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறிய தயாரிப்பாளர்கள் என்றால் கேவலமாக பார்க்காதீர்கள் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.