இழந்த இடத்தை பிடிக்க நினைத்த கீர்த்தி சுரேஷ்..!! உதயநிதியால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.?

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ் என்பவர். இவர் அதன் பிறகு ரஜினி விஜய் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் என்ற திரைப்படத்தில்

 

இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தான் இழந்த இடத்தை பிடித்து விடலாம் என்று நினைத்து இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படி இருந்தும் அந்த திரைப்படத்தில் அவர் நடித்தது அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில்

 

ரசிகர் மத்தியில் பேசப்படவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தார் கடைக்கு இந்த பட வாய்ப்பு நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து நடிக்க ஒப்புக்கொண்ட. ஆனால், பெரிய ஒரு ஏமாற்றமே கிடைத்துள்ளது என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.