வாய்ப்பில்லை என்று எல்லையை மீறும் நடிகை.? அதற்காக இப்படி ஒரு முடிவாக எடுப்பது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் லாஸ்லியா என்பவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். இவர் அங்கு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பணியாற்றி வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென்று வர அடையாள செயல்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் பிறகு வெளியே வந்தவுடன் கூகுள் குட்டப்பா, ஃப்ரெண்ட்ஷிப் போன்ற இரண்டு திரைப்படத்தில் கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களை பெரியளவு வாய்ப்புகள் கிடைக்காமல் தோல்வி படங்களாகவே அமைந்துள்ளது.

 

அதன் பிறகு சமீப காலமாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் இதற்கு முன்பாக குடும்ப பாங்கான பெண்ணாக இருந்து வந்த இவர் சமூக காலமாக பெரிதாக வாய்ப்பு கிடைக்காம இருக்கும் நிலையில் கிளாமர் பக்கம் சென்று உள்ளார்.

 

அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனடியாக கவர்ச்சி தான் காட்ட வேண்டுமா என்று தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.