பின்னணி பாடகி ஸ்வேதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை பாடகி..!!

சினிமாவில் ஏராளமான பின்னணி பாடகிகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவலைகள் பிரபல பின்னணி பாடகி ஆக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சுஜாதா மோகன் என்பவர்.

 

இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழி சிறிய திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் ஏராளமான கவர்ந்துள்ளார். இவர்களிடத்தட்ட 4000 பாடலுக்கு மேல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கின்றார். பின்னணி பாடியாக வளம் வந்து கொண்டிருக்கும் ஸ்வேதா மோகன் தான்.

 

இவருடைய தாய் இவரும் ஒரு பின்னணி பாடையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு சிறு வயதிலிருந்து இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் பின்னணி பாடகி வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் பாடல்களை பாடி வருகின்றார். இவர் தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

 

இதனைத் தொடர்ந்து இவர் கடந்த, 2011 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது அழகான ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.