மணிர த்னமிற்கு கோடி தான் முக்கியம்..!! இங்கு இருப்ப வர்கள் என்ன வானாள் அவருக்கு என்ன.? இயக்குனரை வெ ளுத்து வாங்கும் பிரபலம்..!!

த மிழ்   சினிமாவில் பல சூப்பர்   ஹி ட்   படங்களை இயக்கியவர் தான் மணிரத்தினம். சமீப த்தில்   கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை படமாக   எடுத்து ள்ளார். இந்த படம்   கிட்ட த்தட்ட   500 கோடி   பட் ஜெட் டில்   உருவானது. சமீபத்தில் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் வருகின்ற

 

ஏப்ரல் மாதம் வெளியாக   இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில் பிரபல   தயாரி ப்பாளர்   கே ராஜன் ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் பற்றி   பேசியு ள்ளார். பொதுவாக   த மிழ்   மொ ழியில்   படம்   எடுப்ப வர்கள்   ஆந்திரா, பாம்பே போன்ற   வெளி யிடங்க ளுக்கு   சென்று   படமெ டுப்பு   செய்கின் றார்கள்.

 

அங்கு ஆயிரம் முதல் பத்தாயிரம்   தொழிலா ளர்களை   வேலை   பார்க்கின் றார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள சினிமா   தொழிலா ளர்கள்   மிகவும்   பாதி க்கப்படு கின்றா ர்கள். இந்த படம் கூட வெளி மாநிலத்தில் தான்   பல் லாயிரக்க ணக்கான   பேர்   சம்பந் தப்பட்டு   எடுத்தார். இந்த படத்திற்காக செலவு   செய்ததெ ல்லாம்

 

ஆந்திரா   அரசா ங்கத்தி ற்கு   தான் போகும்.. தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட லாபம்   கிடை யாது. இங்கு உள்ள   தொழிலா ளர்கள்   பசி, ப ட்டினி   என்று   அவதி ப்படுகின் றார்கள். ஆனால், படத்தின் வசூல் மட்டும்   தமிழ்நா ட்டில்   தான் அதிகமாக வர வேண்டும் என்று    எதி ர்பார்க்கி ன்றார்   என்று

 

தயாரி ப்பாளர் கே ராஜன்   தெரிவித் துள்ளார். இயக்குனர் மணிரத்னம் எதைப்   ப ற்றியும்   கண் டுகொ ள்ள   மாட்டார். ஏனென்றால் அவருக்கு கோடிகள் தான்   மு க்கியம்.. இங்கு   தெருகோ டியில்   இருப்பவ ர்களை   பற்றி அவர் எதற்கு   க வலைப்ப ட   போகி ன்றார்   என்று தன்னுடைய   ஆத ங்கத் தை   சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.