90களில் கல க்கிய நடிகை நிரோ ஷாவை ஞாபகம் இருக்கா.? ஆளே அடை யாளம் தெரியாத அளவிற்கு கு ண்டாகி ய நடிகை..!! இணைய த்தில் தீ யாய் பரவும் காட்சி..!!

நடிகை நிரோஷா ஒரு   த மிழ்   சி னிமாவில்   முன்னணி   க தாநா யகியாக   இருந்து அதன் பிறகு சரியான   திரை ப்பட   வாய் ப்புகள்   வராத   கார ணத்தால்   குணச்சி த்திர   நடி கையா க   மாறிவி ட்டார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. நடிகை நிரோஷா பிறதந்து   இல ங்கையி ல், மேலும், நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு   கா தல்   தி ரும ணம்  செய்து   கொண் டனர்.

 

ஒரு சில   பி ரச்சி னைகளை  கடந்தே இவர்கள்   வா ழ்வில்   இணை ந்தா ர்கள். இது குறித்து நடிகை நிரோஷா முன்னர்   அ ளித்த   பேட் டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு   இட ங்களில்   படி த்தேன். சி னிமாவுக் கு   வந்த பின்னர் தான்    செ ந்தூர ப்பூவே   என்ற   பட ப்பிடி ப்பில்   எனக்கும் நடிகர் ராம்கி   சாரு க்கும்

 

நி றைய   ச ண்டை   நட க்கும். அவர் என்னைத்   த ண்ணி யில   இருந்து   தூ க்கு ம்   சீன்ல, கமல்   சா ர்கூட   என்கி ட்ட   சொ ல்லி ட்டு  தான் மேல   கைவை ப்பார். நீங்க உங்க   இ ஷ்டத் துக்குக்   கைவை க்கிறீ ங்க   என அவரைத்   தி ட்டிட்டே ன். ஒருமுறை   பட ப்பிடிப்பில்,   எ திர்பா ராத   விதமாக 2   ரயி ல்க ளுக்கு   இடையில் நான்   சி க் கிக்க,

 

கொஞ்சம்   விட் டிருந் தாலும்   நசு ங்கியிரு ப்பேன். அப்போ ரியல் ஹீரோ   மாதி ரி   நடிகர் ராம்கி சார்   எ ன்னைக்  கா ப்பா த்தி னார்    என்று   சமீப த்தில்   அளித்த பேட்டியில்   நடிகை நிரோஷா   கூறியு ள்ளார். பிறகு,   ம ருத் துவம னைக்கு   போகும் போது என்  கை  மீது அவர்   கை யை   வை த்து   நான்   இரு க்கேன், ஒ ண்ணும்   ஆகாது   தை ரியமா   இரு என   சொன் னார்.

 

அப்போது தான் என்   ம ன தை   அவரி டம்   பறிகொ டுத்தேன். பிறகு   சண் டைகள்   நீங்கி   ஒரு த்தரை   இன்னொ ருத்தர்தேட   ஆர ம்பிச் சு   கா தல ர்களானோ ம். எங்கள்  கா தலு க்கு   என்   வீ ட்டில்   பெரிய   எதி ர் ப்பு   வ ந்தது. மேலும்,  சி னிமா   நப ரைக்   க ல்யா ணம்   செய்ய   கூ டாது   என   வீ ட்டில்   உ றுதி யாக   சொல் லிவிட் டனர். அவருடன் நான்   ப ழகு றதைத்   தடுக்க,

 

என் அம்மா அல்லது   அ ண்ணன்   எப்போதும்   ப க்க த்துலேயே   இரு ப்பாங்க. எங்க   வீ ட்டுல   எல்லோ ரும்   இரவு   தூ ங்கின   பிறகு,   லே ண்ட்லைன்   போன்ல   அவ ர்கிட்ட   ரகசி யமாக   பே சுவேன். இப்படி த்தான்  எங்க   கா த ல்   வள ர்ந் துச்சு   நிறைய   பி ரச் னைக ளுக்குப்   பிறகு 1996-ல், எங்க    க ல்யா ணத் துக்கு  என்   வீ ட்டில்   ஒத் து   கொண்டா ர்கள்.

 

கடைசி   நேர த்தில்   எங்கள்   க ல்யா ணம்   நின் றுவிட் டது. நான்   நடி க்கவும்   வீட்டில்   தடைபோ ட்டுட்டாங்க   என்னைக்   க ட்டாய ப்படுத்தி   இல ங்கை க்குக்   கூட்டி ட்டுப்   போயி ட்டாங் க. ஆறு   மாத ங்கள்   அ ங்கேயிரு ந்தேன். ஒருநாள்   யாரு க்கும்   தெரி யாம   பா ஸ்போ ர்ட்டை   எ டுத்து க்கிட்டு   எப்ப டியோ  தப்பி ச்சு   சென்னை   வந்து ட்டேன்.

 

பிறகு   பி ரச் சினை   கா வ ல்   நிலை யத்து க்கு   போனது. நான் அவர்கூட போய், 2   வரு ஷங்க ள்   இரு ந்தேன். அந்தக்   கோ பத் தில்   என்   வீ ட்டார்   எங்க ளிடம்     பே சவே யில்லை. அதன் பிறகு என்   வீ ட்டார்   ச மாதா னமாகி 1998-ம் ஆண்டு எங்கள்   தி ரும ணம்   நடந் தது   என   கூறியு ள்ளார். இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்   எடுத் துக்கொண் ட   புகைப்ப டத்தை   வெளி யிட்டு   உள்ளார்…

 

Comments are closed.