அடை யாளம் தெரி யாமல் மாறி ப்போன கா தல் கோட்டை பட நடிகை..!! தற்போது என்ன செய் கிறார் தெரி யுமா.? என்ன வென்று நீங்களே பாரு ங்க ஷா க் ஆ கிடு விங்க..!!

சினிமாவில் பலர் அறிமுகமாகி சில காலங்களால் பட வாய்ப் பில்லாம ல் கா ணாமல் போய் விடுகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள் நடிகர்கள் இருக்கும் சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது. அந்தவ கையில் மாடலிங் படித்து நடிகர் முரளி நடித்த `இ தயம்` என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹீரா ராஜகோபால்.

அதன்பின் மணிரத்னம் இயக்கிய தி ருடா தி ருடா  படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் நடிகர் அஜித்தின் ச தி லீலாவதி  படத்தில் இரண்டாம் கதா நாயகியாக நடித்து படுக்ளாமராக நடித்தார்.

இப்படத்தின் மூலம் அஜித்திற்கும் ஹீராவிற்கும்  கா த ல்   ஏற்பட்டு பல   கி சுகிசுக் களு ம்  கிள ம்பியது. இருவரும்  தி ரு ம ண ம்  செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகி  ப ரபர ப்பை ஏற்படுத்தியதி.

சில காரணங்களால் அஜித் ஹீராவினை ஒது க்கிய தாகவும் அவரே சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்த  ச ர்ச் சை யால்  ஹீராவிற்கு பட வாய்ப் புகள் கிடைக்காமல் போனதாகவும் செய்தி வெளியானது.

நடிகை ஹீரா கடைசியாக சூர்யவம்சம் படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து  வி ல கி புஷ்கர் மாதவ் என் பவரை கடந்த 2002ல்   தி ரும ணம்   செய்து கொண்டார். சில ஆண்டுகளி லேயே இருவருக்கும் ஏற்பட்ட சில   க ரு த்து  வே றுபாடுகளால்  பி ரிந்து   வி வா கரத் து பெற்றனர்.

இதையடுத்து, தனிமையில் இருந்து வந்த ஹீரா என்.ஜி.ஓ உதவி மை யம் வைத்து பராமரித்து வருகிறார். மேலும் புத்தக எழுத்தாளராகவும் இருந்து புகழ் பெற்று வருகிறார். த ற்போது இவரது புகைப் படம்   சமு க   வலைத் தளம்  மூ லம்   வெளி யாகியு ள்ளது…

Comments are closed.