நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.? அவருக்கா இப்படி ஒரு நிலைமை..!! நீங்களே பாருங்க என்ன ஆச்சுனு..!!

காமெடி நடிகர்கள் தி ரை யுலகில் மிக முக் கியமான வர்கள் அவர்கள் இல்லை என்றல் பல படங்கள் ஓடாது . அவர்கள் படம் முழுதுவதும் வரவில்லை என்றாலும் அவர்கள் வரும் அந்த ஒரு காட்சிகாகவே பல பேர்கள் பார்ப்பார்கள். அவர்கள் பல பேர் ஹீரோக்களுக்கு இணை யான சம்பளம் பெறா விட்டா லும் சமமான முக்கி யத்து வம் அவர்களுக்கு படத்தில் உண்டு என்பதும் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசியம்தான். நகைச்சுவை காட்சிகளுக்காகவே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமி டங்களி லும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் ம னதில் மற க்க முடியாத இ டம் பிடித் துள் ளார்கள். 80களில் மற்றும்  90களில் கவுண்டமணியுடன் சேர்ந்து சிறந்த காமெடி கலக்கிக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் செந்திலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு ஒருவர் நடித்திருக்கிறார் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இருவரும் காமெடியில் அசத்தி உள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கென ஒரு தனி இடம் உள்ளது. குறிப்பாக வடிவேலு கவுண்டமணி தவிர்த்து அவர்களுடன் நடிக்கும் துணை கதா பாத்திரநா ளுக்கும் சில ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் சில நடிகர்கள் காமெடி கதா பாத்தி ரம் மட்டுமல்லாமல் குண ச்சித்திர க தாபாத் திரங்க ளிலும் அசத்துவார்கள்.

அந்தவகையில் கருப்பு சுப்பையா அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர் கருப்பாக இருந்தால்  கருப்பு சுப்பையா என பெயர் வைத் துள்ளார்கள்.இவர் மதுரையில் உள்ள திருமங்கலம் ஊரை சேர்ந்தவர் கவுண்டமணி இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பழனிசாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசி அனுப்புவார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் மோ சமா க இருந் திருக்கி றது. அதன் பின்னர் பெரியமருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, தொடர மணி, உள்ளிட்ட பல படங்களில் நடித் துள்ளார்.

அதியில் ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் கேரக்டர் பெரிய மருது படத்தில் வரும் கேரக்டர் கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இ ன்றைய இ ளைஞர் களுக்கு கூட மிகவும் பிடி த்துள் ளது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மேலும் கவ னிக்க ஆளி ல்லாமல் போனது மிகவும் மன முடை ந்து போய் உள்ளார்.

கருப்பு சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு நோ ய்வா ய்ப்ப ட்டு பரி தா ப மாக இற ந் து போயுள்ளார். நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நகைச்சுவைகளுக்குள் இவ்வளவு பெரிய வலி இருந்திருக்கிறதே.

Comments are closed.