நடிகை சரண்யா ம களுக்கு தி ரும ணம்..!! இவர் தான் மாப்பிள்ளையா..!! வெ ளியான அ ழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!!

நடிகை சரண்யா பொன்வண்ணன் 26  ஏப்ரல் 1969ஆம் ஆண்டு அன்று பிறந்தார். பி ரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மற்றும் ஒரு சில கன்னட மொழி படங்களில் தோன்றினார். மணி ரத்னத்தின் நாயக்கன் படத்தில் முன்னணி கதா பாத்திர த்தில் அறிமுகமான சரண்யா 1987-1996 வரை முன்னணி வேடங்களில் நடித்தார். எட்டு வருட ஓய்வுநாளைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் “ஹீரோவின் தாய்” வேடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு க தாபா த்திர நடிகராக தி ரைப்ப டங்களுக்குத் திரும்பினார். இவர் கேரளாவின் அலப்புழாவில் ஒரு கிறிஸ்தவ கு டும்ப த்தில் பிறந்த இவர் 75 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய உள்ளார்.

இவர் மலையாள தி ரைப்பட இயக்குனர் ஏ. பி. ராஜ் என்பவரின் மகள் ஆவார். அவர் 1995 இல் நடிகர்-இயக்குனர் பொன்னவன்னனை மணந்தார் இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் தொடர்ந்து வயதானாலும் நடிக்க வேண்டும் என்றால் தகுந்த திறமை இருக்க வேண்டும். அந்தவகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் கு றையா மல் இருக்க எந்தவொரு கதா பாத்திரத் திலும் நடிக்க தயாராக இருப்பார்கள்.

அப்படியே மா ர்க்கெட் இருந்து கொண்டு இருக்கும். அப்படியாக இல்லாத நடிகைகள் குண ச்சித்திர க தாபாத் திரத்தில் அதுவும் அம்மா, அண்ணி கதா பாத்தி ரத்தில் நடித்து கொண் டிருப்பா ர்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் அம்மா கதா பாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா அவர்கள் தான். தமிழ் சினிமாவில் கதா நாய கியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண.

அதன் பிறகு படி படியாக முன்னேறி தமிழில் மு க்கிய நடிகையாக இன்று வரை நீடித்து வருகிறார்.  நடிகை சரண்யா அவர்கள் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வர மாட் டார்கள் என்று ஏற்கனவே நடிகை சரண்யா பொன்வண்ணன் அறி வித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு பெரியவர்கள் மத்தியில் தி ரும ணம் பேசி முடித்து ள்ளா ர்கள்.

இந்நிலையில் நிச் சயதா ர்த்த நிக ழ்ச்சியில் கூட சமீ பத்தில் நடந்து முடிந்துள்ளது. இது தனிப்பட்ட கு டும்ப விழா என்பதால் தி ரைப்ப டத்துறை யில் இருந்து எவரும் கலந்து கொள் ளவில்லை தி ருமண த்திற்கு அனைவரையும் அழைக்க இருப்பதாக கூறி உள்ளார்கள். வனமகன் குறித்த த கவல் எதையும் சரண்யா வெளி யிட வில்லை நிச் சயதா ர்த்தம் படங்களை மட்டும் தற்போது ச மூ க வலை த்தள ங்க ளில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Comments are closed.