பிக்பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தை எடு த்து செல்லும் போட்டியாளர் யார்.? வெளியான உ ண்மை த கவல்..!! இதோ யாரென்று பாருங்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத் வெளியேறி இருந்தார்.

பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் ஷிவானி அவர்கள் வெளியே போனார்கள். பிக்பாஸ் நிக ழ்ச்சி யில் கடைசி வாரத்தில் டைட்டில் வி ன்னர் யார் என்பது தெரி யவிரு க்கும் நிலையில், பிக்பாஸ் கொடுக்கும் ப ணத்தி னை எடு த்துக் கொண்டு செல்வது யார் என்ற எதிர் பார்ப் பும் அதி கரித் துள்ளது. கடந்த ஆண்டு பிக்பாஸ் நிக ழ்ச்சி யில் கவின் பிக்பாஸ் கொ டுத்த ஐந்து லட்சம் ரூபாயை எடு த்துக் கொண்டு வெளியேறினார்.

இது அனைத்து ரசி  கர்க ளுக்கும் அதி ர்ச் சியை ஏற்ப டுத்தியது. இதனால் கமல் கவினுக்கு ஆட்டத்தை மாற்றியவர் என்ற அவார்டு கொடுத்தார். காரணம் கவின் இருந்திருந்தால் அவர்தான் பிக்பாஸ் டைட்டிலை வென்றிருப்பார் என்பதே. அதே போன்று இந்த ஆண்டும் ஐந்து லட்சம் ரூபாயை எடுத் துக்கொ ண்டு போ ட்டியா ளர்கள் எவரேனும் வெளி யேறுவா ர்களா என்ற எ திர்பா ர்ப்பு அதி கமாகி யுள்ளது. ஆரி மக்களை சந்திப்பதற்கு தயார் நிலையில் இருப்பதால் அவர்  கண்டிப்பாக இந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத் துச்செ ல்ல மாட்டார்  என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

அதேபோன்று  கேபி மற்றும் ரம்யா எடுத்துச்செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரி யவ ந்துள் ளது. அதற்கு காரணம் ரம்யா தானாக தான் வெ ளியே வந்தேன் என்று ரசி கர்க ளிடம் பெயர் வா ங்கு வதற்கு நினைப்பார் என்றும் கேபி ஆரி தான் டைட்டில் வின்னர் என்ற உறு தி யான நி னைப்பில் இருப்பதால் அவர் எடு த்து ச்செல்ல வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்ப டுகின்றது. மேலும் இந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத் துச்செ ல்ல போவது யாரென்று ரசிகர்கள் எதி பர்து கொண்டு இருகின்றனர்.

Comments are closed.