நாடோடிகள் படத்தில் வந்த நடிகையை ஞாபகம் இருக்கா..!! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா புகைப்படம் இதோ..!!

சினிமாவை பொருத்தவரை ஒரு சில நாட்களில் சிறு கதா பாத்தி ரத்தில் தோன்றினாலும் அவர்கள் நடித்த க தாபா த்திர ங்களை ரசிகர்கள் எப்பொழுதும் மறக்காதடி இருந்து வரும். அந்தவகையில் நாடோடிகள் படத்தில் வரும் கா தல் ஜோடியை கண்டிப்பாக நம் யாராலும் மறக்க முடியாது. நடிகர் சமுத்திரகனி அவர்கள் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் தான்  நாடோடிகள். இந்த  தி ரைப்ப டம் ரசிகர்கள் மத் தியி ல் நல்ல வர வேற் ப்பை பெற் றுள்ளது. இந்த படத்தில் சசிகுமார்,விஜய் வசந்த், அனன்யா, பரணி, அபிநயா மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தியில் நடித்து உள்ளார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாடோடிகள் படத்திற்கு பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியான 2G ஸ்பெக்டேட்டர்ஸ் என்ற படத்தில் நடி த்து ள்ளார்.

அந்த படத்தில் ரியாஸ்கான், லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பி ரபல ங்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு பின்னர் நடிகை சந்தியை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. அப்படி ஒரு நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ச மூ க வலை தளங்க ளில் வெளி யாகி யுள்ளது. நாடோடிகள் படத்தில் சாதாரணமாக அழகில் இருந்த பொண்ணு  நிஜத்தில் இவ்ளோ அழ காக இருக்கிறார்.  அதே போல் இந்த படத்தில் சரவணன் மற்றும் பிரபா என்ற கா தல் ஜோடியை நிச்சயமாக மரக வாய்ப்பில்லை.

அதிலும் சம்போ சிவ சம்போ என்ற பாடலில் ஒரு முக்கிய திரு ப்புமு னையாக அமைந்து இருக்கும் இந்த படத்தில் அவர்களுக்கு கா தலு க்கு உத வப் போய் சசிகுமார் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அதன் பிறகு வா ழ்க்கை யில் பல பி ரச் சினை கள் ஏற் பட்டி ருக்கும். இந்த கா தல் ஜோடியில் பி ரபா என்ற க தாபா த்திர த்தில் நடித்தவர் தான் சாந்தி தேவி அவர்கள். அவர் தற்போது கொள்ளாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதை இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஐஸ்வர்யா முன்னணி க தாபா த்திர த்தில் நடிக்கும் நகைச்சுவை மற்றும் திரில்லர் தி ரைப் படம் ஆகும். இந்த தி ரைப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் பிக்பாஸில் வந்த ஜூலி அவர்கள் இருவரும் நடி த்துள் ளார் கள். இணையத்தள விளையாட்டான பப்ஜி விளையாட்டை மை யமா க வைத்து எடு க்கப்ப ட்டுள்ள படம். இந்த தி ரை ப்படம் விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் வந்தனர்.

Comments are closed.