சித்ரா தனது நண்பருக்கு கடைசியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்..!!தீ யாய் ப ரவும் சித்ராவின் குரல்..!!அதி ர்ச் சியில் உறைந்து போன் ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பிர பலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம். சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவ ர்ந் தவர் முல்லை கதா பாத்திர த்தில் நடிக்கும் சித்ரா தான். இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது. அதன்பிறகு தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந் துள்ளார்.

இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளி க்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் க தவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்து ள்ளார். கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறை யில் உள்ள மி ன்வி சிறியில் பு டவை மூ லம் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து நசரத் பேட்டை பொ லி சார் வி சா ர ணை நடத்திவருகின்றனர். நடிகை சித்ரா தி ருமணமான ஒரு மாதத்தில் த ற்கொ லை செய்து கொண்ட செய்தி இன்றுவரை பல ரசிகர்களை மிகவும் அ திர் ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதி ர்பா ர்க்க வில்லை.

இந்நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தன் நண்பர் மற்றும் விஜய் டிவி நடிகரான மதனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று தற்போது வை ரலாகி வருகிறது. அதில் தனது குரலை பதிவு செய்துள்ள அவர் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன். நீயும் நானும் இருக்கும் ஒரு போட்டோவை ரெண்டு நாளா தேடினேன் கிடைக்கவே இல்ல என்று கூறியுள்ளார்.

உன்னிடம் இருந்தா எனக்கு அனுப்பி வை, அதை நான் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போடுகிறேன்” என்பதுபோல் வெள்ளந்தியாக கூறுகிறார். இந்த ஆடியோ இணையத்தில் தீ யாாய் பரவி வருகின்றது. இதை கேட்ட பலரும் சோ கம் அடைதுள்ளர்கள்..

Comments are closed.