பட்டைய கிழப்பும் கேரளத்து புதுமண தம்பதிகள்..!! ஊழியர்களை போன்று மாறி போட்டோ ஷூட் எடுத்த ஜோடி..!! மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்துக்கள்..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

அனைவரின் வாழ்விலும் தி ருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக் கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திரு மணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வா ழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே தி ருமணம்தான். தி ருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட தி ருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவில் கேரளாவை சேர்ந்த பு துமண தம்பதிகள் வி த்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி சமூக ஊட கங்களின் கவ னத்தை ஈ ர்த்து பாராட்டை பெற்று உள்ளனர். வா ழ்க்கையில் ம றக்க முடியாத தருணங்களில் தி ருமணமும் ஒன்று என்பது நம் எலோருக்கும் முக்கியமான ஒன்று ஆகும். அத்தகைய தி ருமணத்தின் மற க்கமுடியாத தருணத்தை நாம் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.

அப்படித்தான் சமீப கா லங்களில் தி ருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை தி ருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கேர ளாவில் அண்மையில் கிளாமராகவும் மாடர்னாகவும் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூ ட் ச மூக வ லைதள ங்களில் வெளியாகி பர பரப் பை ஏற்படுத்தின. ஆனால் அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர்,

அண் மையில் எடுத்துள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூ ட் வை ரல் ஆகியுள்ளது. தி ருமண தம்பதிகள் கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடு படும் ஊ ழியர்களை போன்று புகைப்படகலை எடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது . இந்த போட்டோ ஷூ ட் சமூக ஊ டகங் களில் பா ராட்டையும் வர வேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் இதே போன்று நல்ல நல்ல போட்டோ ஷூட் எடுத்தல் மக்கள் இடையே நல்ல வரவேற்பு வரும் என்றும் கமென்ட் செய்து வருகின்றார்கள்.  இந்த போட்டோ ஷூட் பற்றி மேலும் நல்ல விமர்சங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இதோ நீங்களே அந்த புது வித போட்டோ ஷூட் டை பாருங்கள்..

Comments are closed.