ப டு மோ ச மா க முன்னழகு தெரியும்படி குட்டி ஆடையணிந்த 50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன்..ஷாக்காகும் ரசிகர்கள்..!!

80, 90களில் தென்னிந்திய சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி தற்போது பாகுபலி படத்தின் மூலம் பிரம்மாண்ட நடிகையாக திகழ்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலம்பரியாக இருந்த இவர் ராஜமாதா வாக புகழ் பெற்றவர்.
இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.
வெள்ளித்திரையில் படங்களில் நடித்தும் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த்ம் ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றி வருகிறார்.
என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். நடிப்பில் தான் அப்படி என்றால் க வ ர் ச் சியிலும் அப்படி தான் போல் உள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.