பீட்டர் பாலை பிரிந்து வனிதா க த றியழுதது எதனால்?… உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி..!!

பீட்டர் பால் என்பவரை வனிதா சமீபத்தில் திருமணம் செய்தார். அது அப்படியே மீண்டும் இவரின் வாழ்க்கையில் ச ர்ச்சையை உருவாக்கியது.ஏனெனில் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை வி வாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்து கொண்டதால், இது பெரும் பி ரச்சனை ஆனது.இதில் பீட்டர் பாலின் மனைவிக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இதில் சமூகவலைத்தளமான யூ டியூப்பில் சூர்யா தேவி என்கிற பெண், வனிதாவை மிகவும் மோ சமாகவும், கேவளமாகவும், தி ட்டி வந்தார்.இதனால் வனிதா அவர் மீது பு கார் கொடுத்தார்  அதனால்  சூர்யா தேவி என்பவரை பொ லிசார் கைது செய்தனர்.அவர் வனிதா-பீட்டர் பாலின் திருமணத்தை கேவளமாக விமர்சித்து பேசியதன் வி ளைவாக கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும் . அதே போல அவர் தற்போதும் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார் .

 

வனிதா தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல ச ர்ச் சைக ளில் சி க் கிய நிலையில் தற்போது பீட்டர் பாலை பிரிந்துள்ளார்.இந்த திருமணத்தின் போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி அவ்வப்போது வனிதாவை வறுத்தெடுத்து வந்தார்.இவர்களின் பி ரச் சி னை   கா வல் நிலையம் வரை சென்றும், சூர்யா தேவி மீண்டும் காணொளி போடுவதை நிறுத்தாமல் வனிதாவை கண்டித்து வந்தார்.

பின்பு சற்று இவர்களின் பி ரச் சினை அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் பூ தாக ரமாக எழுந்துள்ளது. வனிதா அவரது கணவரை பிரிந்தும் விடாத சூர்யா தேவி வனிதாவிற்கு கடைசியாக கா ணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


Comments are closed.