டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து த ற் கொ லை முயற்சி.!கா ரணம் என்ன தெரியுமா.? ரசிகர்கள் அ திர்ச்சி.!

சீன பொழுது போக்கு செயலிகள் மூலம், பலர் பிரபலமடைந்துள்ளனர். டிக் டாக், ஹெலோ போன்றவற்றில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, சிலர் வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல், காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.அதிலும், செ த்த பய லே .. நாரா பயலே என, இவர் தன்னை கழுவி கழுவி ஊற்றியவர்களுக்கு கமெண்ட் செய்து திட்ட, அதற்கு ஒரு படி மேல் போய், கேட்க முடியாத வார்த்தைகளால் இவரை அவர்கள் தி ட்டு வார்  கள். போர் அடிக்கும் போதெல்லாம் திட் டி.. . தி ட்டி. விளையாடுவது தான் இவர்கள் பொழப்பே.

 

படங்கள், சினிமா மூலம் பலர் பிரபலமடைந்தாலும் சில செயலிகள் மூலமும் பிரபலம் அடைந்துள்ளனர்.டிக்டாக் என்ற செயலி மக்களிடம் அதிகம் பிரபலம், ஆனால் மத்திய அரசு இப்போது அந்த செயலியை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து என்பவர் த ற் கொ லை முயற்சி செய்திருக்கிறார்.தீராத வயி ற்று வலி காரணமாக அவ ர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் அனைவரும் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.