படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்..!!

இயக்குனர் அதை ஞானமூர்த்தியக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பலரையும் கவர்ந்த திரைப்படம் தான் டிமான்டி காலனி. இந்த திரைப்படம் ஹாரர் திரில்லர் ஜானலில் பல ரசிகர்களை கவர்ந்த ஒரு வெற்றி திரைப்படமாகும்..

 

மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு தற்போது சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட

 

9 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியிருந்தாலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அருள்நிதியுடன், பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், ஹரி, பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் தற்போது வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.