தீவிர சிகிச்சையில் மன்சூர் அலிகான்..!! விஷம் கலந்து கொடுத்ததால் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் என்பவரும் ஒருவர் இவர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில்

 

போட்டியிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அதன் பின் அங்கு பக்கத்தில் இருந்த

 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பொழுது கட்டாயப்படுத்தி பலசார் மோர் கொடுத்த கொடுக்கப்பட்டது.

 

குடித்த சில நிமிடங்களில் நெஞ்சு வலியும் மயக்கமும் ஏற்பட்டது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்றும் மன்சூர் அலிகான் பரபரப்பு அளிக்கும் விதத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.