சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம்.? விசித்ராவிடம் அப்படி நடந்து கொண்ட கவுண்டமணி..!!

தமிழ் சினிமாவில் போர் கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை விசித்ரா ஒரு நகைச்சுவை நடிகருடன் அதிகமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் வரும் கவர்ச்சியான திகழ்ந்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை இவர் திருமணத்திற்கு

 

பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

நான் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுது நன்றாகத்தான் அனைத்தும் போய்க்கொண்டிருந்தது பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடித்த இயக்குனர் கேஸ் அனுப்புனா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் பூஜியிலும் நான் கலந்து கொண்டேன்

 

அப்போது இயக்குனர் என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என கூறினார். எதற்கு என்று கேட்டதற்கு நீ வந்து வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு போகின்ற அழைத்தார். நான் ஒரு கதாபாத்திரத்தில் கமிட் ஆகி விட்டோம்

 

இனிமேல் படத்தில் நடிக்க போகிறோம்.. ஆனால், இதற்கு வணக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என எனக்கு தெரியவில்லை. ஆனாலும், கூட நான் அவருடன் சென்றேன். அங்கு இருந்த கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொன்னேன்.

 

அப்போது அவர் நான் வணக்கம் வைத்ததை பார்த்து இப்போது நான் வணக்கம் சொல்லுங்கள் எனக் கேட்டார். அப்படி பேசினா எனக்கு சரி எனக்கு தெரியவில்லை சினிமாவில் இது போன்ற விஷயங்கள் மிகவும் சாதாரணமாக நடக்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.