சூர்யாவை ஒரு நாள் கடனாக தர முடியுமா.? ஜோதிகாவிடம் கேட்ட.. அவருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.?

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் விஜய் விக்ரம் சூர்யா அஜித் சிம்பு என

 

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வளம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜோதிகா

 

மலையாளத்தில் நடித்த காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் நடித்து வெளியாகி இறந்தது. மேலும், ஹிந்தியில் மாதவன் அஜய் தேவ் உடன் ஜோதிகா நடித்த சைத்தான் படமும் வெளியாகி இருக்கிறது. மேலும், படம் விமர்சனம் ரீதியாக நல்ல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் இப்பொழுது எல்லாம் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் போது ஜோதிகா ஒரு ரசிகை ஜோதிகாவிடம் டேக்ஸ் செய்து ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அது என்னவென்றால் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஐசுவிற்கு சூர்யாவை

 

ஒரு நாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கும் தருவீர்களா நான் கடந்த 16 வருடங்கள் அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார். அதற்கு நடிகை ஜோதிகா நோ அதெல்லாம் கிடையாது என்று பதில் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.