அப்போ தெரியல.? இந்த வாழ்க்கையால் எல்லாம் போச்சு.? வரலட்சுமியின் வேதனை.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தாரை தப்பட்டை படத்தில் நடித்த

 

அந்த படத்தில் நடனம் நடிப்பு என சிறப்பாக செய்திருப்பார். அதன் பிறகு பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது கடைசியாக கூட மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்து தெலுங்கில் கூட நடித்து வருகிறார். இவ்வடி இருக்கும் நிலையில் இருக்கும் 38 வயது தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பொழுது போடா போடி படத்துக்கு பிறகு சினிமாவில் நான் கவனம்

 

செலுத்தாமல் என்னுடைய பரிசுகள் வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது சினிமா கிரியரில் நான் செய்த மிகப்பெரிய ஒரு தவறு. அந்த வயதில் நான் செய்வது தவறு என்றும் தெரியவில்லை என்னுடைய கவனம் அப்பொழுது சரியாக மட்டும் இருந்திருந்தால்

 

நிறைய திரைப்படங்களில் நானும் நடித்திருப்பேன் சினிமா வாய்ப்புகள் எனக்கும் வராத பொழுது நான் அழகாக இல்லையா நன்றாக நடனம் ஆடவில்லையா நன்றாக தமிழ் பேசவில்லையா என பல கேள்விகளை நானே கேட்டுக்கொள்கின்றேன் என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.