மிரட்டி அப்படி பண்ண சொல்லுவாங்க.? எனக்கும் கூட.. வெளிப்படையாக சொன்ன சமீரா ரெட்டி.?

தமிழில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அனைவரும் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவுடன் நடிகை சமீரா ரெட்டி. இவர் ஹிந்தி மட்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும், அசல் வெடி வேட்டை உள்ளிட்ட ஒரு சில திரைப்படத்தை மட்டும் தான் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.

 

ஆனால், நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல ஒரு வெற்றி திரைப்படங்களாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு அக்சை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்ப குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி ஒன்றில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் பொழுது ஒரு காட்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

 

அப்பொழுது திடீரென இயக்குண்டு என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் என்னிடம் எந்த ஒரு முன்னறிவிப்பு சொல்லவில்லை.. இப்போது தெரிகிறதா காட்சி என்று சொல்கின்றீர்களே

 

என நான் பதறிப் போய் என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன் இதுக்கு முன்னால் படத்தில் கூட லிப் லாக் ஆட்சி இருந்தது அதில் மட்டும் நடிக்க முடியுதா முடிந்தால் அடியுங்கள் இல்லை என்றால் இந்த படத்தில் விட்டு வெளியே போங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

 

அதனால், அந்த காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். இப்படி தான் தேவையான   படு க்கை யறை   காட்சிகள் மிகவும் கிளாமரான உடைகள் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நடிகைகள் ஏற்படுகிறது என்று பல வேதனைகளை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.