80களில் கலக்கிய ராஜாவை ஞாபகம் இருக்கா.? இவருக்கு இப்படி ஒரு நிலையா.? வெளிவந்த முழு விவரம்..

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ஏராளமான தமிழ் சினிமாவில் பிரபலங்களாக உருவாகி இருக்கிறார்கள். அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கருத்தம்மா என்ற திரைப்படம்..

 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகம் மாணவர் தான் ராஜா என்பவர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக கடலோர கவிதைகள் வேதம் புதிது உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவருக்கு முக்கியமாக வேதம் புதிது என்ற திரைப்படத்தில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மூலம் அதிக அளவு கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், முக்கியமாக படங்களில் நடித்த ராஜாவிற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும்

 

மாணவிகள் என இவருக்கு ஏராளமான அரசியலில் வளம் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சமயத்தில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு குறைந்தவுடன் துணை நடிகையாக சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பல ஆண்டுகள்

 

சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்து இவர் அதன் பிறகு தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வருமா படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

Comments are closed.