வெற்றிமாறன் கெஞ்சினார்.? ஆனால், நான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.? சீமானின் அதிரடி பேச்சு..!!
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்திற்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க வைத்து விஜய் சேதுபதி,
கௌதம் வாசுதேவ மேனன் இவர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் பெருமாள் வாத்தியார். இந்த கதாபாத்திரத்தில் நடைபெற்றது தலை சிறப்பு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பாரதிராஜா. ஆனால், அவருக்கு வயதான காரணத்தினால்..
அவர் அவர்கள் அளிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பொழுது சீமான் ஒரு சில தகவல்களை பகிர்ந்து அந்த வகையில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியதாக இருந்தது..
அதற்காக தாடி எல்லாம் வெற்றி மாறன் வைக்க சொன்னார்.. ஆனால், அந்த சமயத்தில் கட்சி பணிகள் மற்றும் வேறு சில காரணத்தினால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இவர் வெளிப்படையாக பேசியுள்ளார்…
Comments are closed.