நடிகர் தனுஷின் உயரத்துக்கு வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? அப்பாவையும் மிஞ்சிய பேரழகு…. வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் அவரின் மகனுடன் எடுத்து கொண்ட அண்மைய புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் மகன் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.கொரோனா காலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் எப்போதுமே பிஸியாக வலம் வரும் தனுஷூக்கு கொரோனா காலகட்டம் சிறு ஓய்வைக் கொடுத்திருக்கிறது.இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் மூத்த மகன் யாத்ராவுடன் தனுஷ் இருப்பதைப் பார்த்து இன்னும் இளமையாகவே இருப்பதாக பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

When your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga

A post shared by Dhanush (@dhanushkraja) on

Comments are closed.