என் பேச்சை மீறி இந்த நடிகை பின் சென்ற கணவர்..!! குடுபத்தில் நடந்த குழப்பம்..!! வெளிவந்த வீடியோ..
நடிகை ரம்பா ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான கவர்ந்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்
திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார் தற்பொழுது மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்திருப்பது பலரின் இயக்க வைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு
ஒரு பேட்டியில் நடிகை ரம்பா தனது கணவர் பற்றி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் இன்னும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணவரை பின் தொடரவில்லை என் கணவரிடம் என்னை பின்தொடருங்கள் என்று சொன்னேன்.
ஆனால், அவர் என்னை பின்தொடராமல் நடிகை தமன்னாவின் பின் தொடர்ந்து வருகிறார். அதன் காரணமாகவே நானும் என் கணவரை பின்தொடர வில்லை என்று நடையை ரொம்ப வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்…
View this post on Instagram
Comments are closed.