நானும் அஜித்தும் அப்படி இருப்போம்.? ஆனால், இப்போ இப்படி என்று தெரியவில்லை.? எனக்கு அந்த இடத்தை கொடுப்பாரா.?

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத பிரபல கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரம்பா. மேலும் தமிழ் சினிமாவில் உழவன் என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் சினி உலகம் youtube சேனலில் பேட்டி கொடுத்த நடிகை ரம்பா தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

இயக்குனர் சத்ய நாராயணன் என் ஒரு இயக்கத்தில் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல மொழிகளில் நான் நடித்து வந்திருந்தேன். இப்படி இருக்கும் நிலையில் முதன் முதலாக நான் தமிழ் சினிமாவில் உலகென்ற

 

திரைப்படத்தில் தான் நடித்தேன். அதன் பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளேன். மேலும், நடிகர் அஜித்துடன் இணைந்து ராசி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

 

அப்பொழுது அவருடன் சூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடுவோம். ஆனால், அவனைப் பொழுது எப்படி என்று எனக்கு தெரியவில்லை என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பேட்டியில் கலந்து கொண்டு நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.