நடிகர் ஆர்யாவின் குடும்பத்தில் ஏற்பட்ட சோ கம்… கொ ரோ னா உ யி ரி ழந்த நபர்! அ திர்ச்சியில் திரை உலகம்!!!

நடிகை சயீஷாவின் குடும்பத்தில் கொ ரோ னா தொ ற்றால் ஒ ருவர் உ யி ரிழந்திருப்பது திரையுலகினரை அ தி ர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கடந்த 16ம் தேதி மூச் சு தி ண றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மும்பை லீலாவதி ம ருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டது.

இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால் மருத்துவர்கள் தீ வி ரமாக கண்காணித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக இருவரது உடலும் க வ லைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சி கிச்சை பலன்றி இன்று உ யி ரிழந்தார். அவருக்கு ச ர்ச்சை, உயர் ர த் தம் அ ழுத்த, இ ரு தய கோ ளாறு போன்ற பி ர ச்சனைகள் இருந்துள்ளன.

பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.