சிவகார்த்திகேயன்,தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்..!! இப்படி ஒரு மாஸ் கூட்டணியா.?

ஆரம்பத்தில் தன்னுடைய படத்தின் விளம்பரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்தவர் தான் லெஜண்ட் சரவணன். அதன் பிறகு அவரை தயாரிப்பாளராக இருந்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின்

 

மூலம் நடித்த திரைப்படம் தான் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக நயன்தாரா, ஹன்சிகா போன்ற பல முன்னாடி நடிகைகளிடம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அதற்கு சம்மதம் தெரிவிக்காத

 

இந்த நிலையில் இந்தி நடிகை நடிக்க வைத்து உள்ளார். இந்த திரைப்படத்தை பலரும் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காகவே திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார்கள். மேலும், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட

 

இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை பற்றி எப்பொழுது அறிவிப்பீர்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அந்த திரைப்படத்தை இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் படம் என்று தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக எதிர்நீச்சல் கோடி காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இந்த திரைப்படத்தை இவர்தான் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், அடுத்த அடுத்த கதை பாத்திரத்தில் யார் நடிக்க வைக்கலாம் என்று தற்போது பெருசு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறார்கள்…

 

 

Comments are closed.