சற்றுமுன் மூத்த நடிகர் மரணம்.? நேரில் சென்று பார்த்த திரைப்படங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்.?

கடந்த, சில ஆண்டுகளாக அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் உயிரிலிருந்து வருவது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளிவந்த

 

ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சங்கரன் என்பவர். இவர் ஒரு திரைப்பட இயக்குவது தாண்டி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மௌனம் ராகம் திரைப்படத்தில் ரேவதிக்கு அப்பாவாக சந்திர மௌலி என்ற ஒரு கதாபாத்திரத்தை இவர் நடித்திருப்பார். மேலும், அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

நாயகன் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரமௌலி என்ற திரைப்படத்திலும் இவர் வசனம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தது இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக இவருக்கு

 

வயதான காரணத்தினால் உடல் நலக் குழுவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 92 வயது ஆகின்றது. இவர் தற்பொழுது உடல்நல

 

குறைவின் காரணமாகவும் வயதான காரணத்தினாலும் மரணம் அடைந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான தெரிய பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.