தப்பான ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம்..!! நடிகையின் முதல் காதலின் பிரிவு..!!

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்ன சிறையில் நடிகையாக அறிமுகம் ஆகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர் என்பவர்.

 

இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் தற்பொழுது மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் போன்ற ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ராஜ்வேல் என்பவரை தற்பொழுது காதலித்து அவருடன் அடிக்கடி வெளியே சென்று கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமூகத்தில் கலந்து கொண்டு

 

பேட்டியில் நம் மோசமான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நல்ல வேலை அவரை தற்பொழுது பிரிந்து வந்து விட்டேன் என்று பல சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். நான் அப்பொழுது இருக்கும்போது என்னுடைய அப்பா அம்மா அண்ணன்

 

எல்லோரும் இது வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் அதை கேட்காமல் இருந்து வந்துள்ளேன் அதன் பிறகு நான் அதை புரிந்து கொண்டு அவரை விட்டு பிரிந்து தற்பொழுது இவரை காதலித்து வருகிறேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.