சூர்யா காலமெல்லாம் போயிடுச்சு.? பிரபல நடிகரின் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் ஒருவர் நடிகர் சூர்யா சமீபத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் சினிமா பயணத்திற்கு வேற லெவலில் வெற்றி பயணமாக இவருக்கு கொடுத்துள்ளது. முதன்முறையாக சிறந்த நடிகர் என்ற

 

தேசிய விருது இவருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் படத்தை தொடர்ந்து தெய்வம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக கங்குவார் திரைப்படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் பிருத்திவிராஜ் ஒரு பேட்டியில் நடிகர் சூர்யா பற்றி பேசி உள்ளார். அது என்னவென்றால் சூர்யா ஒரு பயங்கரமான நபர் சினிமாவில் அவரது காலம் முடிந்து விட்டது என்றவர் கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.