நடிப்பு, தயாரிப்பை தாண்டி புது அவதாரம் எடுத்த நயன்தாரா.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து சமிபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

மேலும், இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இவர் பல திரைப்படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சொந்தமாக

 

பல தொழில்களையும் ஆரம்பித்து வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் இவர் நடிப்பை தாண்டி தற்பொழுது சைவகாலமாக தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தனது கணவருடன் இணைந்து

 

ரவுடி பிச்சை சென்டர் தயாரிப்பின் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இப்படி இருக்கும் என்னுடைய நயன்தாரா ஒரு புது அவதாரம் ஒன்று எடுத்துள்ளார்.

 

அந்த வகையில் கேமரா முன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்தவுடன் பலரும் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்று பலரும் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

மேலும், இவர் இரண்டாவது முறையாக நடிகர் யோகி பாபு உடன் இணைந்து மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். மேலும், இவர் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு குறைவு என்றும் பலரும் தெரிவித்தார்கள்…

 

 

Comments are closed.