மன்சூர் சொன்னது தப்பே கிடையாது.? மன்சூர்காக குரல் கொடுத்த நடிகை..!!

சினிமாவில் கடந்த சில வாரங்களாக நடிகை திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தற்போது மிகப்பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல திரை பிரபலங்கள் திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்து

 

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு போட்டு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பல தரப்பில் இருந்து பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அவரும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகை ரேகா நாயர் மன்சூர் அலி தான் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லும் அளவிற்கு இது பெரிய விஷயம் கிடையாது. மேலும், அவருக்காக நான் ஒன்னும் வக்காலத்து வாங்கவில்லை..

 

இது பிரச்சனையே எளிதாக இவர்கள் இருவரும் பேசி முடித்திருக்கலாம். மேலும், அவர் முழுவதும் சினிமாக்காகவே பேசினார். அவர் எதுவும் தவறாக பேசவில்லை ஆனால் பொது இடத்தில் பேசியது தான் தவறு சினிமாவில் கற்பழிப்பு காட்சிகள்

 

எப்படி பண்ணுவாங்க என சினிமாவில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.? ஆனால், சினிமாவை சேர்ந்தவர்களே இதற்கும் முரண்பாக பேசுவது தான் தற்பொழுது ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.