கிலோ கணக்கில் மகளுக்கு சீதனம் கொடுத்த ராதா.? வெளிவந்த விவரம்..!!

தமிழ் சினிமாவில் என்பதில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக காலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ராதா. இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு இரண்டு மகள்கள் இருகுன்றர்கள். அந்த வகையில் மூத்த மகள் நடிகை கார்த்திகா நாயர் என்பவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயக

 

அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தின் மட்டும் நடித்து பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விட்டார். மேலும், அவருடைய இரண்டாவது மகளும்

 

கடல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கும் அல்லது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மூத்த மகள் கார்த்திகாவுக்கு கோலாகலமாக திருமணத்தை முடித்துள்ளார்கள். மேலும், மகளுக்கு 50 சவரன் நகை மற்றும் ஒரு நட்சத்திர ஹோட்டலை பரிசாக கொடுத்துள்ளார்கள்.

 

 

Comments are closed.