என்னுடைய சினிமா வாழ்க்கை வீணா போக ரஜினி தான் காரணம்.? நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன்..!!

ஒரு சமயத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தவித்து வருகிறார். மேலும், ஆளவந்தான் போன்ற தென்னிந்திய படங்களில் நடித்து வந்தார்.

 

இவர் 2002 ஆம் ஆண்டு நடத்தி ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா என்ற திரைப்படத்தில் பிறகு தென்னிந்திய சிறையில் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ரேஞ்சுல ஆக்சன் திரில்லர் என கூறப்பட்டது.

 

ஆனால், தென் கதாபாத்திரத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லை.. மேலும், பாபா எனது கடைசி பெரிய தமிழ் படம் அந்த நாட்களில் அது மிக மோசமாக ஒரு தொழில் படமாக அமைந்துள்ளது மேலும் இந்த படத்தின்

 

மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது ஆனால் படம் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்துள்ளது அதன் பிறகு தென்னிந்திய படங்களில் என் வாழ்க்கை போய்விட்டது. அந்த படம் தோல்வி அடைந்ததால் எனக்கு பட வாய்ப்புகள் தருவதற்கு தயங்கி வந்துள்ளார்கள்.

 

மேலும், ரஜினியின் கடந்த பிறந்தநாள் முன்னிட்டு பாபா படம் வேண்டும் வெளியானது. அப்பொழுதும் பாக்ஸ் ஆபீஸ் எடுக்கும் என்று எண்ணினார்கள் அப்பவும் படம் தோல்விதான் சந்தித்துள்ளது என்று இவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.