சீரியல் நடிகை ரக்ஷிதாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

கடந்த, சில வருடங்களாகவே சினிமாவில் பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சியில் பிரபலமாகி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி என்ற ஒருவர்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தியுள்ளார். அதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு

 

அதன் பிறகு ஒரு சில செய்திகளை கதாநாயக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில்

 

ஆறாவது சீசனை போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில்

 

அவருடைய கணவரும் ஏழாவது சீசன் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இதன் அடிப்படையில் முதன்முறையாக இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.