ரக்ஷிதா இப்படிப்பட்ட ஒரு பெண் தான்.? வெளிவந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

சின்னத்திரை சீரியல்களில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் ரக்ஷிதா என்பவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் ஒரு சீரியல் நடிகர் தான்.

 

இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆறாவது சீசனில்

 

ரக்ஷிதா போட்டியிடராக கலந்து கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது ஏழாவது சீசனில் அவருடைய கணவர் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

சீரியல் நடிகர் தினேஷின் பெற்றோர்கள் ரக்ஷிதா பற்றி சில தகவல்களை பேட்டியில் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து இருக்கிறார்கள். ஆனால், ரட்சிதா மீது எந்த தவறும் இல்லை.

 

அவர் மீது தவறு சொல்லவும் முடியாது நல்ல போன் அவரது குடும்பத்தில் இருக்கும் சிலரின் தவறான வழி காட்டுவதால் தான். இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று அந்த பேட்டியில் தினேஷின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.