மன்சூரை போன்று மிகவும் கொச்சையாக பேசிய ராதாரவி.? அதுவும் இந்த முன்னணி நடிகையா.?

சமீபத்தில் சினிமாவில் மிகப்பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தியவர் தான் மன்சூர் அலிகான். இவர் நடிகை திரிஷாவின் மிகவும் மோசமாக வகையில் பேசியது தற்போது இவரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை நடிகர் சங்கம் நடிப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மகளிர் ஆணையம் என பலரும் கண்டித்து இவரை மன்னிப்பு கேட்கவில்லை. நான் செய்தது தவறு இல்லை.. அது தவறாக காட்டப்பட்டு விட்டது என அவர் கூறியுள்ளார்.

 

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் மட்டும் அப்படி பேசவில்லை இதற்கு முன்பாக பல பிரபலங்கள் பல நடிகைகளை இப்படித்தான் தரை குறைவாக பேசி உள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகர் ராதாரவியின் கூறும் ஒருவர் இவர் ஒரு முறை மேடையில் பேசும்பொழுது எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ் தான் தெரியும் எனக்கு ஹிந்தியில் தெரிந்து இருந்தால் பாலிவுட் சென்று ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்

 

எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் படங்களில் கொடுக்கிறார்கள். மேலும், என்ன எனக்கு கடவுள் வேடமா படங்களில் கொடுக்கிறார்கள் என்று அவர் பேசிய வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.