கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சுவலட்சுமி.. தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

நாடக நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சுவலட்சுமி என்பவர். மேலும், தமிழில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவில் ரசிகர்களே கொண்டுள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து கோகுலத்தின் சீதை கல்கி காத்திருந்த காதல் லவ் டுடே போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது பிரபல தொழிலதிபர்

 

ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அவர் தனது கணவருக்கு உதவியாக தனது சொந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.