சுந்தரராஜனின் மகனை பார்த்துள்ளீர்களா.? அவரும் ஒரு பிரபல நடிகர் தான்.?

தமிழ் சினிமா உலகில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர் சுந்தரராஜன் என்பவர். இந்த திரைப்படத்திற்குப் பிறகு மோகன் பாக்கியராஜ்

 

இணைந்து நடித்த திரைப்படம் கிட்டத்தட்ட 365 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி உள்ளது. மேலும், முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து சரணாலயம் மெல்ல திறந்தது கனவு போன்ற திரைப்படத்தை

 

இயக்கி வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், விஜயகாந்துடன் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் வாசலிலே, என் ஆசை மச்சான் போன்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் ரஜினியை வைத்து ராஜாதிராஜன் படத்தையும் இவர் இயக்கி மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார். இவர் சமீப காலமாக பெரிதாக திரைப்படத்தை இயக்காமல் ஒரு நடிகராக மட்டும் நடித்து வருகிறார். தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களும் இவருக்கு உருவாகி இருக்கிறார்கள்.

 

மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் இருகின்றார். அந்த வகையில் இவருடைய இரண்டாவது மகன் இயக்கிய திரைப்படம் தான் நடிகர் விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவருடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.