ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கோளகாலமாக கொண்டாடிய அருண் விஜய்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களின் மகன் மற்றும் மகள் இவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அந்த வகையில் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் என்பவரும் ஒருவர். இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடி வருகின்றார்.

 

இவர் ஏராளமான தோல்வி திரைப்படத்தை கொடுத்துக்கொண்டு வந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகின்றார். இவரது நடிப்பில் ஆரம்பத்தில் நல்லவற்றை திரைப்படங்கள் கொடுத்து வந்தாலும்.

 

அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பிறகு வளரும் இவரை வைத்து பாடம் எடுக்க தயங்கி வந்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து

 

ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் யானை. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்காமுடி என்ற

 

திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அந்த வகையில் இந்த பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இருக்கும் இடத்தில்

 

அவர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதில் வயதானவர்கள் இவரை வாழ்த்தியுள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.