மணிரத்னம் மனுசனே கிடையாது.? வாழ்க்கையே நாசமாகி.. நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்.?

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கொடுக்கும் தோல்வி திரைப்படத்தால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர்களால் நடுத்தெருவுக்கு சென்ற

 

தயாரிப்பாளர்களின் ஒருவர்தான் மாணிக்க நாராயணன் என்பவர். இவர் சமிபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் அஜித்திடம் கால்ஷீட் கேட்க சென்றால் யாராலும் பிச்சை எடுக்க முடியாது.? மேலும், நடிகர் அஜித்தை விட

 

நடிகர் விஜய் ஒரு படி மேல் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் மணிரத்னம் என் பெயரை காலி செய்து என் வாழ்க்கையை நாசமாகிவிட்டார். மேலும், கன்னடத்தில்

 

முத்தமிட்டால் என்ற திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தால் பணக்கஷ்டம் ஏற்பட்டது. மேலும், பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. பணம் இருக்கும்போது கூட எனக்கு உதவி செய்திருக்கலாம்.

 

ஆனால், இயக்குனர் மணிரத்தினம் அதை செய்யவில்லை அவன் ஒரு மனிதனே கிடையாது.. எல்லோருக்கும் காசு தான் தேவை அவனால் தான் நான் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என்று அவர் பேசியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.