முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா பட்..!! இணையத்தை கலக்கி வரும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆலியா பட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது. மேலும், திருமணத்திற்கு பிறகும் குழந்தை பிறந்து பிறகும் இவர் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வருகின்றார். இன்னும் இவருக்கு எந்த ஒரு பெரிய அரசியல் கூட்டமை இருந்து வருகிறது…
View this post on Instagram
Comments are closed.