சிம்புவை நம்பி மோசம் போகும் கமல்..!! கொஞ்ச நாள் செய்து விட்டு ஆட்டத்தை காட்டும் சிம்பு.?

நடிகர் சிம்பு சினிமாவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற ஆரம்பத்தில் இருந்து இவருக்கும் நடிகர் கமலுக்கும் இடையே ஒரு நல்ல நெருக்கம் இருந்து வருகின்றது. அந்த வகையில் இருவருமே சினிமாவை

 

அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஐடியாவில் இருப்பார்கள் பத்து தலை. இந்த படத்துக்கு பின் சிம்பு எந்த படத்தில் நடிக்கவில்லை. மேலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கின்றார்.

 

மேலும், திரைப்படத்தில் ஒரு சில விஷயத்தை செய்வதற்காக அதை கற்றுக் கொள்ள கேரளா மற்றும் பேங்க் ஆப் என்று ஊர் ஊராக சுற்றி வருகின்றார். மேலும், நவம்பர் 1ஆம் தேதி சூட்டிங் ஆரம்பித்தே ஆக வேண்டும் என்று கமல் கட்டளை போட்டுள்ளார்.

 

மேலும், சிம்பு இயற்கையாகவே சோம்பேறித்தனம் கொண்டவர் கமல் விஷேசில் அப்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவருடைய விஷயத்திலும் அவர் அப்படித்தான் நடந்து கொள்கின்றார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். மேலும், ஹீரோ மட்டும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இயக்குனர் தேர்வு செய்துள்ளார்கள். இவரை இப்படி செய்து வருவது கமலிடையே பெரியோர் அதிர்ச்சி ஏற்படுத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.