சினிமாவில் இருந்து விலகிய இயக்குனர்.? பல தரப்பில் இருந்து வந்த பிரச்சனை..!! இந்த இயக்குனருக்கே இப்படி ஒரு நிலையா.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாணவர் தான் அல்போன்ஸ் புத்திரன் என்பவர். இவருடைய முதல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு மாபெரும் இயக்குனர்களின் ஒருவராக வலம் வர தொடங்கி விட்டார். அதன் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டு பிரமிடு திரைப்படத்தை இயக்கி இத்தனை ஆண்டுகள்

 

பிரபல இயக்குனராக வலம் வர ஒரு கதையாக அவருக்கு அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஏராளமான ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படத்தில் பிரேமம் திரைப்படம் ஒன்று இந்த திரைப்படத்தின்

 

மிகப்பெரிய வெற்றிக்கு பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் என்ற திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து கிப்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

 

இந்த திரைப்படத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் நான் சினிமாவில் இருந்து விலகிக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவு தற்போது ரசிகன் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

 

 

 

Comments are closed.